Thursday 8 November 2012

வெண்கடுகு

வெண்கடுகு

பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் ,  குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும்  வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு  எளிய   பரிகாரம் - வெண்கடுகு
இதை தொடர்ந்து 3 மாதத்திற்கு அல்லது நம்ம பிரச்னை தீரும் வரை நம்பிகையுடன் ( நம்பிக்கை இல்லாமல் செய்து வந்தாலும் ) செய்து வந்தால் போதும்  குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் ,( குடும்பத்தில் எப்ப பார்த்தாலும்  ஒருதருகொருத்தர் சத்தம் போட்டுகிட்டு , சண்டை அடிச்கிட்டு , ஒருத்தர ஒருத்தர் திட்டி கிட்டு , தேவையே இல்லாம சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை அடிச்கிட்டு இருக்கிற சூழ்நிலை அப்படியே தலை கீழாக மாறும் .


No comments:

Post a Comment