Saturday 10 November 2012

ammaa

பாலருந்திய அமுத பாகம் 
மற்ற பெண்ணில் கண்டால் மோகம் கொள்ள  தோணும் 
உன்னை போலே மற்ற பெண்ணை என்னும் யோகம் வேணும் 

அம்மா எனும் தெய்வம் அழகான தெய்வம் 300 நாள் என்னை சுமந்து வந்த தெய்வம் 
காலடியில் சொர்க்கம் கொண்ட சுகமான தெய்வம் 
தெய்வத்திலும் மேலான  மாண்புமிகு தெய்வம் அழைக்காமலே வந்து ஆதரிக்கும் தெய்வம் 
எட்டி எட்டி உதைத்த போதும் பொறுத்துக்கொண்ட தெய்வம் 
சுட்டித்தனம் செய்த போதும் கட்டி அணைத்த தெய்வம்  




No comments:

Post a Comment