Wednesday 28 November 2012

ஔவை சித்தர்





ஔவை   சித்தர்

ஔவை மூதாட்டியே போற்றி
தெய்வம் அம்மா என்றழைக்க பேறு  பெற்றவா போற்றி
எங்கள் அன்னையே போற்றி
தமிழ்த்தாயே போற்றி
ஞான பொருள் அறிந்த தேவியே போற்றி
முருகனுக்கே புத்தி சொன்ன மூதாட்டியே போற்றி
 யோக சாஸ்திரம் உரைத்தவா போற்றி
பிள்ளையாரை போற்றிய பேரு மகளே போற்றி
அம்மா எங்களை காப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீ ஔவையே அன்னையே  போற்றி

சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழுந்திரு அம்மா ,பொழுது போக்கை தவிர் தியானத்தை அதிகரி ,அவன் உணவில மாற்றங்களை கொண்டு வா.அரிசி சோற்றை  ஒரு வேலையோடு நிறுத்திக்கொள்.வாய்ப்புண் என்று மகனிடம் காட்டினாயா,எல்லோர்க்குமே உணவு மாற்றம் அவசியம்.உன் அலுவலகத்தை அலங்கரி.தியானம் செய் செய் செய்.சுபம் பெருகட்டும்.    

No comments:

Post a Comment