Wednesday 24 October 2012

தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.


அன்பான காலை வணக்கம் நண்பர்களேஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்

********************************************************************************
Photo: அன்பான காலை வணக்கம் நண்பர்களேஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்

********************************************************************************

ஒரு குட்டி பிராத்தனை

********************

[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்

 ***********************

1.சிரிக்கலாம் வாங்க

*********************

"சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா, பில் போடலாமா?" "வேண்டாம், கிரைண்டர்ல அரிசிய போடுங்க...."

*****************"

"சார், இவன் கார்ல ஓவர் ஸ்பீட் போனான்.." நீங்க, எப்பிடி மடக்கினீங்க?" "சைக்கிள்ல போய்"

 ***********

"உங்க பொண்ணை யாரோ ஒருத்தன் கூட்டிக்கிட்டு ஓடிட்டானாமே! உங்களுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன்." "நான் கூட்டிக்கிட்டு ஓடின அப்பாவிக்காக வருத்தப்படுறேன்."

******************"

"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?" "மாமூலன்!"

*****************************************************************************

2.அழகே நலமா?

தோட்டத்தில் வளரும் கற்றாழையை எடுத்து, அதில் உள்ள ஜெல் போன்றதை கூந்தலுக்கு தடவி, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்ற மின்னுவதோடு, கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும். முடிந்தால், இதனை தினமும் செய்தால் நல்லது.

 ********************************************************************************

3.அன்பேநலமா?

சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக சூடு ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

 **************************************************************************** 

4.ஆன்மீகம்

1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.

*****

2.வித்யா வித்யாகரீ வித்யா வித்யாவித்யா ப்ரபோதிநீவிமலா விபவா வேத்யா விஸ்வஸ்தா விவிதோஜ்வலா

இந்தச் சுலோகத்தை 11 தரம் காலையில் ஜபித்து வந்தால், ஞாபக சக்தியும் தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.

**********************************************************************************2.

நண்பேண்டா

 நான்கு எருதுஒரு சிங்கம்எருதுகள் பிரிந்து சென்றனசிங்கம்தன் கைவரிசையை காட்டியதுநாங்கள் எருதுகள் அல்லபிரிந்து செல்ல நண்பர்கள்!

***********************************************************************

**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!

***************************************************************************

*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?

***********************************************************************************

**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************

நல்லாட்சி மலரவைப்போம்

***************************

நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு          ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள்          குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள்          ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த    உலகை       மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496
ஒரு குட்டி பிராத்தனை

********************

[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

அசைபோட 5 விஷயங்கள்

***********************

1.சிரிக்கலாம் வாங்க

*********************

"சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா, பில் போடலாமா?" "வேண்டாம், கிரைண்டர்ல அரிசிய போடுங்க...."

*****************"

"சார், இவன் கார்ல ஓவர் ஸ்பீட் போனான்.." நீங்க, எப்பிடி மடக்கினீங்க?" "சைக்கிள்ல போய்"

***********

"உங்க பொண்ணை யாரோ ஒருத்தன் கூட்டிக்கிட்டு ஓடிட்டானாமே! உங்களுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன்." "நான் கூட்டிக்கிட்டு ஓடின அப்பாவிக்காக வருத்தப்படுறேன்."

******************"

"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?" "மாமூலன்!"

*****************************************************************************

2.அழகே நலமா?

தோட்டத்தில் வளரும் கற்றாழையை எடுத்து, அதில் உள்ள ஜெல் போன்றதை கூந்தலுக்கு தடவி, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்ற மின்னுவதோடு, கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும். முடிந்தால், இதனை தினமும் செய்தால் நல்லது.

********************************************************************************

3.அன்பேநலமா?

சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக சூடு ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

****************************************************************************

4.ஆன்மீகம்

1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.

*****

2.வித்யா வித்யாகரீ வித்யா வித்யாவித்யா ப்ரபோதிநீவிமலா விபவா வேத்யா விஸ்வஸ்தா விவிதோஜ்வலா

இந்தச் சுலோகத்தை 11 தரம் காலையில் ஜபித்து வந்தால், ஞாபக சக்தியும் தேர்வில் வெற்றியும் கிடைக்கும்.

**********************************************************************************2.

நண்பேண்டா

நான்கு எருதுஒரு சிங்கம்எருதுகள் பிரிந்து சென்றனசிங்கம்தன் கைவரிசையை காட்டியதுநாங்கள் எருதுகள் அல்லபிரிந்து செல்ல நண்பர்கள்!

***********************************************************************

**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!

***************************************************************************

*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?

***********************************************************************************

**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************

நல்லாட்சி மலரவைப்போம்

***************************

நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496

No comments:

Post a Comment