அன்பான காலை வணக்கம் நண்பர்களேஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
********************************************************************************
ஒரு குட்டி பிராத்தனை
********************************************************************************
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
அசைபோட 5 விஷயங்கள்
***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
"நம்ம ஆளு கொத்தனாரோட எங்கே போறாரு?" "ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்திருக்கறதாச் சொல்றாங்க இல்லியா, அதை அடைக்கத்தான்."
*****************"
போலீஸ்: இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே? திருடன்: அதுலயும் பங்கு கேக்க்றியே உனக்கு வெக்கமா இல்ல
***********
"என்ன கல்யாணப் பெண்ணோட கழுத்து, காது, கையிலேயெல்லாம் பூவைச் சுத்தி அனுப்பியிருக்காங்க?" "பொன்னு வைக்கற இடத்திலே பூ வச்சாப் போதும்னு சம்பந்திங்க சொல்லி இருந்தாங்களாம்."
******************"
*****************************************************************************
2.அழகே நலமா?
வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.
********************************************************************************
3.அன்பேநலமா?
.சிலருக்கு ஜில்லுனு பேசினாலோ,ஆபாசகாட்சிகளை நினைத்தாலோ கூட போதும் ஜீவசக்தி வெளியேறிவிடும்,அன்ஹ நிலைமை,ஆண்மைக்குறைவு,நீர்த்து போன ஜீவசக்தி,பெண்களின் வெள்ளைப்பாடு,பேதி சீத பேதி எல்லாம் அற்புதமா ஒரு கொட்டையில நின்னுடும்,இனிமே அந்த கொட்டையை யாரும் தூக்கி வெளியே எறியாதிங்க.என்னகொட்டை?
அதுதான் புளியங்க்கொட்டை, 4 கி எடுத்துதோல் நீக்கி வறுத்துபொடியாக்கி பாலுடன் இரவில் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும்.
****************************************************************************
4.ஆன்மீகம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
*****
2.கணவன் மனைவி தகராற் நீன்ஙவும்,கணவனின் ஆயுள் கூடவும் மனைவி தாலியில் பவளம் வைத்து அணிய வேண்டும்.
**அன்று
கிருஷ்ண தேவராயர் அரசு
பெண்களின் தாலி
பாக்யம் நிலைக்க
பவழம்
அணிவதை கட்டாயமாக்கியது
இன்றும் அவசியமாக்கியது
அரசு
வீதிக்கு வீதி டஸ்மார்க்கடையை
பெண்களின் தாலி பாக்யத்தை அறுத்தெறிய
**********************************************************************************2.
நண்பேண்டா
நான்கு எருதுஒரு சிங்கம்எருதுகள் பிரிந்து சென்றனசிங்கம்தன் கைவரிசையை காட்டியதுநாங்கள் எருதுகள் அல்லபிரிந்து செல்ல நண்பர்கள்!
***********************************************************************
**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
***************************************************************************
*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?
***********************************************************************************
**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**
***********************************************
நல்லாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்
மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.
மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.
எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.
எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
அசைபோட 5 விஷயங்கள்
***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
"நம்ம ஆளு கொத்தனாரோட எங்கே போறாரு?" "ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்திருக்கறதாச் சொல்றாங்க இல்லியா, அதை அடைக்கத்தான்."
*****************"
போலீஸ்: இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே? திருடன்: அதுலயும் பங்கு கேக்க்றியே உனக்கு வெக்கமா இல்ல
***********
"என்ன கல்யாணப் பெண்ணோட கழுத்து, காது, கையிலேயெல்லாம் பூவைச் சுத்தி அனுப்பியிருக்காங்க?" "பொன்னு வைக்கற இடத்திலே பூ வச்சாப் போதும்னு சம்பந்திங்க சொல்லி இருந்தாங்களாம்."
******************"
*****************************************************************************
2.அழகே நலமா?
வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.
********************************************************************************
3.அன்பேநலமா?
.சிலருக்கு ஜில்லுனு பேசினாலோ,ஆபாசகாட்சிகளை நினைத்தாலோ கூட போதும் ஜீவசக்தி வெளியேறிவிடும்,அன்ஹ நிலைமை,ஆண்மைக்குறைவு,நீர்த்து போன ஜீவசக்தி,பெண்களின் வெள்ளைப்பாடு,பேதி சீத பேதி எல்லாம் அற்புதமா ஒரு கொட்டையில நின்னுடும்,இனிமே அந்த கொட்டையை யாரும் தூக்கி வெளியே எறியாதிங்க.என்னகொட்டை?
அதுதான் புளியங்க்கொட்டை, 4 கி எடுத்துதோல் நீக்கி வறுத்துபொடியாக்கி பாலுடன் இரவில் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும்.
****************************************************************************
4.ஆன்மீகம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
*****
2.கணவன் மனைவி தகராற் நீன்ஙவும்,கணவனின் ஆயுள் கூடவும் மனைவி தாலியில் பவளம் வைத்து அணிய வேண்டும்.
**அன்று
கிருஷ்ண தேவராயர் அரசு
பெண்களின் தாலி
பாக்யம் நிலைக்க
பவழம்
அணிவதை கட்டாயமாக்கியது
இன்றும் அவசியமாக்கியது
அரசு
வீதிக்கு வீதி டஸ்மார்க்கடையை
பெண்களின் தாலி பாக்யத்தை அறுத்தெறிய
**********************************************************************************2.
நண்பேண்டா
நான்கு எருதுஒரு சிங்கம்எருதுகள் பிரிந்து சென்றனசிங்கம்தன் கைவரிசையை காட்டியதுநாங்கள் எருதுகள் அல்லபிரிந்து செல்ல நண்பர்கள்!
***********************************************************************
**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
***************************************************************************
*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?
***********************************************************************************
**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**
***********************************************
நல்லாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்
மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.
மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.
எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.
எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496
No comments:
Post a Comment