Wednesday 19 September 2012

அன்பான மாலை வணக்கம் நண்பர்ளே
நண்பர் லக்‌ஷ்மி நாராயணன் எனக்காக எழுதிய கவிதை
நெகிழ்ந்து போனேன் நண்பா நன்றி
-அன்புடன் ஓம்
கடவுளிடம் தண்ணீர் கேட்டேன்
சமுத்திரத்தைக் கொடுத்தார்
பூ கேட்டேன்
பூந்தோட்டத்தைக் கொடுத்தார்
மரம் கேட்டேன்
காட்டையே கொடுத்தார்
நல்ல நட்பு கேட்டேன்
உன்னைக் கொடுத்தார்
- லக்‌ஷ்மி நாராயணன்

No comments:

Post a Comment