Wednesday 19 September 2012


அன்பான காலை வணக்கம் நண்பர்களே

ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
சிரிக்கலாம் வாங்க
நண்பர் அனுப்பிய ஜோக்ஸ்
Shafi Ck Nagar
(In Airport) Sardar : mumbai to England how much hours journey? Receptionist : plz One second sir... Sardar : kokka makka yenna speed..
Shafi Ck Nagar
Girls Vomit, Parents "Yaar antha rascal" Boys Vomit "naye Kudichitu Vanthu Vaanthi edukriyaa?'' Yar Vaanthi eduthalum boysku than kette peru by Appavi boys
**********************
 2.அழகே நலமா?
தூக்கமும் கணகளுக்கு சரியான ஓய்வும் மனதில் அமிதியும் இருந்தால் முகம் இன்னு பிர்காசிக்கும்.வேப்பம் எண்ணையில் எலுமீச்ச சாறு விட்டு காய்ச்ச் பத்திரப்படுத்தி கொண்டு தினமும் முகத்தில் பூசி சிகைக்காய் தூள் போட்டு கழுவி வந்தால் முகட்த்தில் உள்ள வடு,பரு,கரும்புள்ளி,தோல் தடிமன்,வெடிப்பு குண்மாகும்.
 ********************************************************************************
3.அன்பே நலமா?
 எலுமிச்சைசாற்றுடன் மிளகு தூள் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்போதும் எளிதாக ரத்தம் சுத்த மாகும்,மலசிக்கல் அகலும்,பித்த நோய்கள் சாந்தியாகும் ****************************************************************************
 4.ஆன்மீ கம்
*************************************************************************
 5.நல்மொழிகள்:
1.ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காரியத்தில் கண்ணிருக்கனும் தாண்டவக்கோனே என்னதான் மனசு வெளியில அலைஞ்சாலும் காலை மாலை இரவு,பிறகு நெரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபத்துல இருக்கட்டும்.
2.இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்

போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
      நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு          ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள்          குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள்          ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த    உலகை       மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் R.P.OM 8056156496

No comments:

Post a Comment