Friday 7 December 2012

குபேர வசிய மூலிகை :


அன்பான காலை வணக்கம் நண்பர்களே!

ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
********************************************************************************
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.குபேர வசிய மூலிகை :
கஸ்தூரி மஞ்சள் ,ஜவ்வாது,முடக்கத்தான் ,பச்சை கற்பூரம் கூட்டி அரைத்து பசு கோமியத்தில் சேர்த்து வியாபார ஸ்தலம் ,வீடுகளில் தெளித்தால் லக்ஷ்மி வாசம் கிடைக்கும். வியாபார தடை, பண முடை,கடன்கள் அகலும் ,இதனை முறைப்படி உபதேச மந்திரங்களுடன் பயன் படுத்தினால் இன்னும் சிறப்பு. 
 ***************************************************************************************************************************************************************
2.அழகே நலமா?
**************
தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.
 ********************************************************************************
3.அன்பேநலமா?
துளசி நீர் மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
**************************************************************************** 
4.ஆன்மீகம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
*****
பாம்பாட்டி சித்தர் இன்று ராகு கேது பெயர்ச்சி ஆலயம் செல்ல முடியாதவர்கள் இதனை படியுங்கள் ,தோஷம நீங்க பெறுவீர்கள் 
ஓம் குருவே சொர்ணஸ்வாமி சித்தரே போற்றி
ஓம் ராமராம க்ருஷ்ண க்ருஷ்ண கஜானன சிவ சைதன்யரே போற்றி போற்றிஎங்கள் குரு நாதர் பரம்பரையி
ல் இப்படி வழிபடுவது வழக்கம் நீங்களும் வழிபடுங்கள் 

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி 108 தரம் இன்று சொல்லுங்கள் [ மூல மந்திரம்]
 பாம்பாட்டி சித்தர் 1.ஓம் சட்டைமுனி சீடனே போற்றி 2.நவரத்தின பாம்புகளை தேடி அலைந்தவா போற்றி 3.குண்டலினி பாம்பை அறிந்தவா போற்றி 4.ரகு கேது சர்வ நாக தோஷம் களைபவா போற்றி5.மாங்கல்ய , புத்திர பாக்கியம் அளிப்பவா போற்றி 6.யோக சித்தி அளிப்பவா போற்றி 7.கவசமாய் இருந்து அடியார்களை காப்பவா போற்றி 8.அஷ்டமா சித்துக்களை அறிந்தவா போற்றி 9.அன்பே வடிவான எங்கள் இறைவா போற்றி போற்றி - anbudan R.P.OM
******************************************* 

ஓம் ஐம் க்லீம் சௌஹ சக்திதராய
ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராய
ஹரிம் ஹ்ரிம் ஸ்ரீம் சுப்ரமண்யாய சரவணோத்பவாய ஹிரண்யோத்பவாய
க்லீம் சர்வ வச்யாய தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜும் ஷம் சம் அதிர்ஷ்ட தேவதாய
சண்முகாய சர்வதோஷ நிவாரணாய
சர்வக்ரஹதோஷ நிவாரணாய
சிவாயா சிவ தனயாய இஷ்டார்த்தப் பிரதாயகாய
கம் கணபதயே க்லௌம் ஷம் சரவணபவாய வசி வசி!
குரு தேவர் சுக பிரம்ம மஹரிஷியை மனதில் நினைத்துகொண்டு கணபதியை எண்ணி ஜெபிக்கவும்.மந்திரத்தின் பலன் கலை அதை படுஇக்கும்போதே தெரிய வரும்.16 பெறுகளும் கிட்டும் பௌர்னமி அன்று விரதம் இருக்கவும்
*****************************
சனீஸ்வர தோஷம் விலக:
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி ``ஓம் கிலி சிவ'' என்ற மந்திரத்தை 128 முறை செபிக்கவும். இப்படி ஒரு மண்டலம்- 48 நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும். இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறையாகும்.
 **********************************************************************************2.
5.சமையல் குறிப்புகள்
**********************
  பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
**********************
கொள்ளு சூப்:
 தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
 தாளிக்கநல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை
 மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

******************************************************************************
*வீட்டுகுறிப்புகள்
****************
தேங்காயை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு உடைத்தால் அதன் நாரை சுலபமாக நீக்க முடியும். தேங்காயும் சரி பாதியாக உடையும். 
potoshop free யா கத்து தர்ராய்ங்கப்பா - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையாகம்.அட ரொம்ப ஈஸிதான் படம் போட்டுல்ல விளக்குறாரு மனுஷன்
http://tamilpctraining.blogspot.com இதுல போயி கத்துக்குங

***************************************************************************
**5*நண்பேண்டா - நண்பர்கள் அறிமுகம்
தோழி மகேஸ்வரியின் முகபக்கத்திற்கு சென்றால் கதை,கவிதை,நகைசுவை என்று களை கட்டுகிறது
***********************************************************************
**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
***************************************************************************
*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?
***********************************************************************************
**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**
***********************************************
நல்லாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு          ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள்          குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்


மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள்          ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த    உலகை       மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.


 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.


 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.


 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.


**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.



 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496

No comments:

Post a Comment