Thursday 20 December 2012

எதிர் வீட்டு ஜன்னல்ல ஒரு பொண்ணு

பால நாராயணன் :வயசாயிட்ட ஒரு கவலை இல்ல 
ஜே.பி கிருபா : என்ன கவலை 
நாகு தம்பி : அதான்ம்பா காலைல எழுந்திருசிகஷ்டப்பட்டு பல்லு தேக்க வேநாம்ல


மாதர் சங்க தலைவி ஜாய்சி : மகேஸ்வரி நம்ம சங்கத்துக்கு பெருமை தேடி தந்துட்ட சமையல் போட்டில முதல் பரிசு வாங்கி ,எப்படி இவ்வளவு அருமையா செய்றிங்க 
மகேஸ்வரி : அது வந்து மேடம் வீட்ல கணவர் செய்யும்போது உன்னிப்பா கவனிச்சேன் அவ்வளவுதான்


நடிகர் சந்தானம் :உன்னாலதாண்டா என்ன பொலிஸ் புடிச்சாங்க ஏண்டா அங்க மயங்கி விழுந்த
நடிகர் கார்திக்க்: இல்ல மச்சி எதிர் வீட்டு ஜன்னல்ல  ஒரு பொண்ணு திடீர்னு மேக்கப் இல்லாம வந்து நின்னுடுச்சி 

No comments:

Post a Comment