Sunday 30 December 2012

பெண் எனும் தெய்வம்


பெண்கள் நலம் காப்போம்
புலியை முறத்தால் அடித்து புரமுத்கிட்டு ஓடசெய்தவள் நீ அஞ்சாதே உன்னுடைய பதற்றம் உன்னுடைய புற உறுப்புகள்தான் அதை மறந்துவிடு ,உன் ஆன்மா பாலினம் தாண்டிய மகா சக்தி,கழுதைகள் உன்னை தீண்டும்போது நீ உன்னை பெண் என்று நினைத்தால் பலகீனப்படுவாய் மகா சக்தி என்று எண்ணிப்பார் கட்டுக்கடங்கா சக்தி பெருகும் உடலை தீண்டி உன் கற்பை பாழ்படுத்த முடியாது ,இதை சொல்லியே ஆண் இனம் உன்னை அடிமை படுத்தி அச்சப்படுத்தி வைத்திருக்கிறது,இனி எந்த பெண்ணும் புற உறுப்புகளை எண்ணி யாருக்கும் அஞ்சவும் வேண்டாம் அடிமைப்பட்டு கிடக்கவும் வேண்டாம்,பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள் ,விபசார விடுதிகள்,புகைப்படங்கள்,இணையத்தில் உலவும் கேடுகெட்ட கதைகள், எல்லாவற்றையும் எதிர்ப்போம்,அம்மாவை பற்றி எதாவது புகைப்படம் தேடினால் ஒரு பெண்ணுக்கு பிறக்காமல் பன்றிக்கு பிறந்த கேடுகெட்ட நாய்கள் அரங்கேற்றிய அம்மா மகன் கதைகளும் அண்ணன் தங்கை கதைகளும் முன்னே வந்து நிற்கின்றன.இதை பார்க்கின்றவர்கள் புகார் கொடுங்க,மறுத்து கமென்ட் கொடுங்க,பெண்காவலர்கள் படிக்க நேர்ந்தால் தயவுசெய்து நடவடிக்கை எடுங்க,இளம் பிள்ளைகள்கூட இணையத்தை படிக்கிறார்கள்.பன்னிக்கு பிரந்தவனே சத்தியமாய் சொல்கிறேன் நீ உன் வம்சம் எல்லாவற்றிற்கும் அது சாபம்தான்,காமம் இழிவானதல்ல,அதில் அடக்கு முறையும் ஆபாசமும் வியாபாரமும் வெறியூட்டுதளும்தான் இழிவானது,இன்றைய வன்முறைக்கு இணையம் 75% காரணம் அரசு இணையத்தை கவனிக்க வேண்டும் 

No comments:

Post a Comment