Tuesday 18 December 2012

விட்றா

நீதிபதி ஜெயச்சந்திரன் : வரதட்சனை கேட்டு உங்க மனைவியை கொடுமை படுதிநீன்களா ஓம்
குற்றவாளி ஓம் : ஆமாங்கய்யா ...இவ கூட குடும்பம் நடதுரதவிட ஜெயிலுக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டேன் அய்யா

நீதிபதி ஜெயச்சந்திரன் : என்னடா அங்க முனுமுனுங்கற தொலைச்சிடுவேன் தொலச்சி
ஓம் : அய்யா செத்த நேரம் முணுன்னதுக்கெ தொலசிடுவேன்னு திட்ரீன்களே ,24 மணி நேரத்துல ஒரு மணி நேரம் கூட விடாம முனுமுனுகுரா,தூங்கிட்டா எழுப்பி மடிலயில படுக்க வெச்சி காதுல முனுமுனுக்குரா அய்யா

ஜெயச்சந்திரன் : அப்ப சரி நீ ஜெயிலுக்கு பொய் ரெஸ்ட் எடுக்கலாம்

ரத்னா ஷேன் : ஏண்டா தம்பி கல்யாணத்துக்கு போயிட்டு சோகமா வர்ற

ஓம் : ஜோசியர் சொன்னாரு பச்சை கலர் ராசின்னு,நா குறி வெச்சிருந்த பச்சை கலர் செருப்பை எவநோ  சுட்டுட்டு போயிட்டான்க்கா திருட்டு பசங்க ,நீல கலர் செருப்புதான் கெடச்சிச்சு அக்கா அதான் வருத்தம்

ரத்னா ஷேன் :விற்றா தம்ம்பி இந்த வாரத்துல வரிசையா முகூர்த்தம்தான்

புஜ்ஜிம

No comments:

Post a Comment