Wednesday 27 February 2013

OMAALAYA அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் .- அன்புடன் R.P.OM 8056156496

                 OMAALAYA            
DIVINE LOVE YOGA CENTRE 
                 8056156496             
அன்பாய்                                
      இருப்போம்                     
அன்பையே                            
    விதைப்போம்                    
- அன்புடன் R.P.OM                 


omaalaya divine love yoga centre 8056156496

முறையாக தியானம் கற்று நலம் பலம் வளம் பல பெற்று அன்போடும் ஆனந்தத்தோடு வாழ்வாங்கு வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் . அன்பும் அமைதியும் உங்களிடமிருந்தால் ஆரோக்கியம் செல்வம் ஞானம் எல்லாம் உங்கள் வசமாகும் .

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் 
- அன்புடன் R.P.OM



மூன்றுவகை தியானம் 
1.புற சாந்தி பிரணவ தியானம்[ உலக சுகம்] 
2.அக சாந்தி பிரணவ தியானம்[ ஞானம்,கடவுள் ] 
3.அகப்புற சாந்தி பிரணவ தியானம்
[பொருட்செல்வமும் அருட்செல்வமும் ]

1.திருமணம் நடக்கும் 
2.நீங்களும் சொந்த வீடு கட்டுவீர்கள் 
3.நன்கு படிப்பீர்கள் 
4.போட்டி பந்தயங்களில் சாதிப்பீர்கள் 
5.பிரச்சனை விலகும் 
6.நினைத்தது நடக்கும்  
7.கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும்.
8. ஆரோக்கியம் பெருகும்.
9.ஆனந்தம் நிலவும்
10.குழந்தை பேரு கிடைக்கும் 
11.உத்தியோக உயர்வு கிட்டும் 
12.வெளி நாடு செல்வீர்கள் 
13.தொழிலில் லக்ஷ்மி கடாக்ஷம் பொங்கும் 
14.உங்கள் பெயரே  அதிஷ்ட வசிய மந்திரமாக மாறும். .

ஆஹா எல்லாம் நல்ல வார்த்தைகளாக நம்பிக்கை தருகிறீர்களே .ஆமாம் இறைவனே சாத்தியம் என்கிறபோது தியானத்தால் இது  எல்லாமும் சாத்தியம் தான் .
 அனால் நிபந்தனை உண்டு 
1.உங்கள் கர்மாவை முதலில் களைய வேண்டும் இல்லையேல் அது சனீஸ் வரனை விடவும் மோசமானது 
2.நம்பிக்கையுடன் முறைப்படி பயில வேண்டும்,எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நம்பிக்கை யுடன் இருக்க வேண்டும்  
3.பல இடங்களில் தியானம் பழக கூடாது,பரிகாரம் தேட கூடாது  
4.எளிய கட்டணம் பெற்றாலும் ஏழைகளுக்கு குறைந்தது  25,000 ரூபாய் வரையிலும் செலவாகும் வசதி படைத்தோருக்கு  வசதிமிக்கொருக்கு 3 லட்சம் வரை செலவாகும் .ஆனால் எல்லா பயிற்சியும் பரிகாரமும்  இலவசம்தான்,இலவசம் தானே என்று அலட்சியமாய் பழக கூடாது    


உடனே நடக்குமா? எப்போது நடக்கும் 108 நாட்களில் நடக்கும்.
உங்கள் கர்ம வினையைப்பபொறுத்து காலம் நீடிக்கும்,சிலருக்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும் 

1.சிலருக்கு புதிய நல் கர்மா ஏற்படுத்த வேண்டும் 
2.சிலருடைய கர்மா கண்ணாடியில் படிந்துள்ள தூசு மாதிரி . அழிக்க வேண்டும் அவ்வளவுதான் காரியம் கை கூடும் 
3.சிலரது கர்மா பாறாங்கல் வெடி வைக்க வேண்டும் 
4.சிலரது கர்மாவை களைவதற்கே ஆராய்ச்சி செய்ய வேண்டிய அளவு கொடியாதாக இருக்கும்.

பொறுமை இல்லை என்றால் போலிகலை  கண்டு சுற்றி காலம் முழுவதும் அலைய வேண்டியதுதான் .பொறுமையோடிருங்கள் 100 சதவிகிதம் சாதிப்பீர்கள் 


அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் 
- அன்புடன் R.P.OM








No comments:

Post a Comment