Friday 22 March 2013

இளநீர் மருத்துவம்

ஆக்கம்  R.P.OM'S இளநீர் மருத்துவம்

சித்த வைத்தியப்படி
********************
வெறும் வயிற்றில் ,பசி முற்றிய நிலையில் உண்பது நல்லதல்ல ,  உண்பது    லேசான வழுக்கை ,நீர் இல நீர் மட்டுமே நல்லது,முற்றிய வழுக்கை இளநீர் கூடாது.
தயவு செய்து நீர் மட்டுமுள்ள இளநீர் அல்லது லேசான வழுக்கை இளநீர் மட்டுமே வாங்கவும் . 


இளநீர் + 1 தேக்கரண்டி வெந்தயம்  = மூல நிவாரணம்

இளநீரில் ஓட்டை போட்டுஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி

வீட்டு  மாடியில்  ஒரு ராத்திரி வைத்து  காலையில்  அந்த 

இளநீரைகுடித்துவிட்டுவெந்தயத்தைசாப்பிடவேண்டும். தொடர்ந்து 5 நாள் 

பருக மூலம் சரியாகும் .ஆகவில்லை என்றால் 5 நாள் கழித்து மீண்டும் 

முயற்சி செய்க நல்ல பலன் தரும். 

இளநீர் +1 தேக்கரண்டி சீரகம் = சீரான ரத்த சுழற்சி

இளநீர் + 5 சிட்டிகை மஞ்சள் தூள் = சூட்டினால் வரும் நோய்கள் ,ரத்த குழாய்களில் ஏற்படும் குறைபாடுகள் நிவாரணம்


No comments:

Post a Comment